Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Sunday, March 7, 2010

வைரமுத்துவின் வைர வரிகள்...

வைரமுத்துவின் அருமையான வரிகள் .... வாழ்கையின் உன்னதைதை உணர்த்தும் ....


உயிரின் விலையைஉணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திருஎன் பின்னால் வா
அதோ பார்
அபாயம் அறிந்தால்அங்குல புழுமில்லிமீடறாய்சுருள்கிறதே ! ஏன் ?
பறவையாய் இருந்தும்பறக்காத கோழிபருந்து கண்டதும்பரந்தடிகிறதே ! ஏன் ?
வலை அறுந்து நிலை குலைதும்அந்த ஒரு இழை சிலந்திஉசலாடுகிறதே ! ஏன் ?
வாழ்கைஇன்நிமிஷ நீடிப்புகுத்தான்
தம்பி ! ! !
சாவைசாவு தீர்மானிக்கட்டும்
வாழ்வைநீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைநெருப்பு
சுற்றும் வரைபூமி
போராடும் வரைமனிதன்
நீ மனிதன் ! ! !