Sunday, March 7, 2010

வைரமுத்துவின் வைர வரிகள்...

வைரமுத்துவின் அருமையான வரிகள் .... வாழ்கையின் உன்னதைதை உணர்த்தும் ....


உயிரின் விலையைஉணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திருஎன் பின்னால் வா
அதோ பார்
அபாயம் அறிந்தால்அங்குல புழுமில்லிமீடறாய்சுருள்கிறதே ! ஏன் ?
பறவையாய் இருந்தும்பறக்காத கோழிபருந்து கண்டதும்பரந்தடிகிறதே ! ஏன் ?
வலை அறுந்து நிலை குலைதும்அந்த ஒரு இழை சிலந்திஉசலாடுகிறதே ! ஏன் ?
வாழ்கைஇன்நிமிஷ நீடிப்புகுத்தான்
தம்பி ! ! !
சாவைசாவு தீர்மானிக்கட்டும்
வாழ்வைநீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைநெருப்பு
சுற்றும் வரைபூமி
போராடும் வரைமனிதன்
நீ மனிதன் ! ! !

0 comments: